நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கிடைக்காததால், நாடு முழுவதும் நோயாளிகள் சிரமம்

Date:

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து  வைத்தியசாலைக்கு வரும் நீரிழிவு நோயாளர்கள் தேவையான மருந்துகள் இன்றி தவித்து வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் ஆரம்ப மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காரணமாக அவ் வைத்தியசாலைகளின் நீரிழிவுப்பிரிவுகளில்  சிகிச்சை பெறும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், பல வைத்தியசாலைகளில் இன்சுலின் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் இல்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் தனியார் மருந்து கடைகளில் சில மருந்துகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மருந்து வாங்க பணம் இல்லாமல் பலர் பரிதவித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...