பாடசாலை பைகளை சோதனை செய்வதிலிருந்து பொலிஸார் விலகினர்!

Date:

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலைக்குள் பிரவேசிப்பவர்கள் மற்றும் மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிப்பது அவசியமானால், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றின் மூலம் அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்தக் கலந்துரையாடலில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கல்வி நிலைய வளாகங்களை புகையிலை பொருட்கள், மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையற்ற வலயமாக மாற்றுவது தொடர்பான சுற்றறிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அதிபர்களுக்கு மீண்டும் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...