பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் தாக்குதல்: இதுவரை 10 மாணவர்கள் கைது

Date:

பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் அவரது மகனைத் தாக்கி வீட்டை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 4 மாணவர்கள் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த 4 பேரும் இன்று காலை பேராதனை பொலிஸ் நிலையத்திற்கு  வந்து சரணடைந்தாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில்  இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

மோதலுக்கு காரணமான விடயங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் மேலும் இரு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  தெரிவித்தார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...