போதைப்பொருட்களை கண்டுபிடிக்க பாடசாலைகளில் பொலிஸார் தேடுதல் வேட்டை!

Date:

களுத்துறை வடக்கு பொலிஸார் இன்று காலை களுத்துறை பாடசாலை மாணவர்களிடம் சோதனை மேற்கொண்டனர்.

பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் சிறப்புப் பயிற்சி பெற்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கும் நாயான ‘டேலியும் சோதனைக்கு வரவழைக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் ஐஸ் போதைப்பொருளுக்கு இழுக்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ள பொலிஸார் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இன்று நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளுக்கு அருகில் பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...