அடுத்த வருடத்தில் இலங்கையில் மிக மோசமான மின்வெட்டுகள்?

Date:

அனல் மின் உற்பத்திக்குத் தேவையான போதுமான நிலக்கரி இருப்புக்களை பெற்றுக்கொள்ளத் தவறியதால், இலங்கையில் மிக மோசமான மின்வெட்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வரலாம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.

இந்த ஆண்டு மழை குறைவாக இருந்ததால் நமது நீர்மின் உற்பத்தி திறன் போதுமானதாக இருக்காது.

எவ்வாறாயினும், அனல் மின்சாரத்தை வழங்குவதற்கு, தேவையான நிலக்கரி இருப்புக்களை பாதுகாக்க இலங்கை போராடி வருகிறது.

ஜூலை மாதம் மின்வெட்டுகள் ஏற்படும் என நாங்கள் கணித்ததற்கு முன்னதாகவே, இருண்ட மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களை நாங்கள் இப்போது கணித்துள்ளோம்” என வீரரத்ன கூறினார்.

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...