அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச!

Date:

லங்கா சதொச நிறுவனம் 05 பொருட்களின் விலைகளை இன்று (14) முதல் குறைத்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ பருப்பு 4 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.

ஒரு கிலோ கோதுமை மா 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 250 ரூபாவாகும்.

இதேவேளை, ஒரு கிலோ பூண்டு 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 460 ரூபாவாகும்.

ஒரு கிலோ வெங்காயம் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 190 ரூபாவாகும்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 490 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...