‘ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் தண்ணீர் வசதி இல்லை’

Date:

நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் தண்ணீரின்றி காணப்படுவதாகவும், 1800 இற்கும் அதிகமான கழிவறைகள் இல்லாத பாடசாலைகள் நாட்டில் இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் வரவு செலவுத் திட்ட தலைப்புகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எரான் விக்ரமரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் மக்களுக்காக முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர் பெரிய ஹோட்டல்களில் விருந்து வைப்பதாலோ, அமைச்சர்களைப் பெற்றெடுப்பதாலோ பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது.

இந்த பட்ஜெட் மக்களுக்காக தாக்கல் செய்யப்பட்டதா? தங்கள் பிழைப்புக்காகவா? என்ற கேள்வி எழுவதாகவும் எரான் விக்கிரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...