‘ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் தண்ணீர் வசதி இல்லை’

Date:

நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் தண்ணீரின்றி காணப்படுவதாகவும், 1800 இற்கும் அதிகமான கழிவறைகள் இல்லாத பாடசாலைகள் நாட்டில் இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் வரவு செலவுத் திட்ட தலைப்புகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எரான் விக்ரமரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் மக்களுக்காக முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர் பெரிய ஹோட்டல்களில் விருந்து வைப்பதாலோ, அமைச்சர்களைப் பெற்றெடுப்பதாலோ பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது.

இந்த பட்ஜெட் மக்களுக்காக தாக்கல் செய்யப்பட்டதா? தங்கள் பிழைப்புக்காகவா? என்ற கேள்வி எழுவதாகவும் எரான் விக்கிரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...