இலங்கையின் காற்றின் தரம் தொடர்பான அறிவித்தல்!

Date:

இந்தியாவிலிருந்து வந்த தூசி துகள்களின் தாக்கம் காரணமாக காற்று மாசடைந்துள்ளமை சற்று குறைவடைந்து வருகின்றது.

அதற்கமைய  அண்மையில்  வளிமண்டலத்தில் வெளியிடும் நச்சு வாயுக்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்திருந்தது.

எனினும் இன்னும் இந்த நிலைமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை  நிலவரப்படி காற்றின் தரக் குறியீடு:

கண்டி – 84
தம்புள்ளை – 53
நீர்கொழும்பு – 118
கொழும்பு – 105
திகன – 25
நுவரெலியா – 73
அம்பலாந்தோட்டை – 78

101 முதல் 150 வரையிலான மதிப்புகள் “உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு ஆரோக்கியமற்றவை” என்றும் 151-200 “ஆரோக்கியமற்றது” என்றும் கருதப்படுகிறது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...