உமா ஓயா திட்டம் ஏப்ரல் மாத இறுதிக்குள் நிறைவு: எரிசக்தி அமைச்சர்

Date:

உமா ஓயா திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நிறைவடைந்து 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஃபராப் நிர்மாணப் பொறியியல் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உமா ஓயா திட்டமானது 120 மெகாவாட் நீர் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கும்.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...