உலககோப்பையுடன் நாடு திரும்பினார் மெஸ்ஸி: அர்ஜெண்டினாவில் தேசிய விடுமுறை

Date:

36 ஆண்டுகள் காத்திருப்பிற்குப்பின், அர்ஜென்டினாவிற்கு கால்பந்து உலகக்
கோப்பையை வென்றுக் கொடுத்த கேப்டன் மெஸ்ஸி, வெற்றிக் கோப்பையை ஏந்தியபடி, தாயகம் திரும்பினார்.

விறுவிறுப்பாக நடை பெற்ற இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி
வெற்றி வாகை சூடிய அர்ஜெண்டினா வீரர்களை வரவேற்க அங்கு தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த கால்பந்து ஜாம்பவான் மர்டோனா பாணியில், அதிபர் மாளிகைக்கு வருகை தந்து வெற்றிக்கோப்பையுடன் போஸ் கொடுக்குமாறு அணி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை நிராகரித்து, மக்கள் மத்தியில் கொண்டாட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...