உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரம் அடுத்த வருடம் ஆரம்பம்!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரம் அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (29) கொழும்பில் தெரிவித்தார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு அதிகளவான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், நேர்காணல் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஏழு நாட்கள் நேர்காணல் இடம்பெற்றதுடன் இம்முறை மிகவும் பொருத்தமான குழுவிற்கு வேட்புமனு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...