ஐக்கிய மக்கள் சக்தி வருடாந்த மாநாடு இன்று பொரளையில்….!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் ஆரம்பமாக நடைபெறும் வருடாந்த மாநாட்டில் அனைத்துத் தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

‘புரட்சிக்கு வழிவகுக்கும் களத்தில் இறங்குவோம்’ என்ற தொனிப்பொருளில் பிற்பகல் 02.00 மணிக்கு கெம்பல் மைதானத்தில் கட்சி மாநாடு ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...