காலி முகத்திடலில் மரக்கறிகளை பயன்படுத்தி கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கம்!

Date:

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் காய்,கறிகளை பயன்படுத்தி  கிறிஸ்துமஸ் மரமொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

முட்டைக்கோஸ், கீரை, வெண்டிக்காய், பச்சை மிளகாய், கீரை என சுமார் 2000  மரக்கறிகளால் உருவாக்கப்பட்ட ஒரு வகையான கிறிஸ்துமஸ் மரத்திற்கான இறுதி ஏற்பாடுகளை அலங்கரிப்பாளர்கள் குழுவொன்று நேற்று மேற்கொண்டுள்ளது.

Softlogic Insurance PLC நிறுவனமானது நகர்ப்புற மக்களிடையே காய்கறி விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக இந்த செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...