காலி முகத்திடலில் மரக்கறிகளை பயன்படுத்தி கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கம்!

Date:

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் காய்,கறிகளை பயன்படுத்தி  கிறிஸ்துமஸ் மரமொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

முட்டைக்கோஸ், கீரை, வெண்டிக்காய், பச்சை மிளகாய், கீரை என சுமார் 2000  மரக்கறிகளால் உருவாக்கப்பட்ட ஒரு வகையான கிறிஸ்துமஸ் மரத்திற்கான இறுதி ஏற்பாடுகளை அலங்கரிப்பாளர்கள் குழுவொன்று நேற்று மேற்கொண்டுள்ளது.

Softlogic Insurance PLC நிறுவனமானது நகர்ப்புற மக்களிடையே காய்கறி விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக இந்த செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...