குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு கடுமையாக அதிகரிப்பு!

Date:

1 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஒன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், முன்பள்ளி குழந்தைகள் மத்தியில் கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42.9 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐந்து வயதுக்குட்பட்ட 18,240 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  இந்த குழந்தைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்  என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...