நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கிடைக்காததால், நாடு முழுவதும் நோயாளிகள் சிரமம்

Date:

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து  வைத்தியசாலைக்கு வரும் நீரிழிவு நோயாளர்கள் தேவையான மருந்துகள் இன்றி தவித்து வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் ஆரம்ப மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காரணமாக அவ் வைத்தியசாலைகளின் நீரிழிவுப்பிரிவுகளில்  சிகிச்சை பெறும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், பல வைத்தியசாலைகளில் இன்சுலின் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் இல்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் தனியார் மருந்து கடைகளில் சில மருந்துகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மருந்து வாங்க பணம் இல்லாமல் பலர் பரிதவித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...