நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கிடைக்காததால், நாடு முழுவதும் நோயாளிகள் சிரமம்

Date:

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து  வைத்தியசாலைக்கு வரும் நீரிழிவு நோயாளர்கள் தேவையான மருந்துகள் இன்றி தவித்து வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் ஆரம்ப மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காரணமாக அவ் வைத்தியசாலைகளின் நீரிழிவுப்பிரிவுகளில்  சிகிச்சை பெறும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், பல வைத்தியசாலைகளில் இன்சுலின் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் இல்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் தனியார் மருந்து கடைகளில் சில மருந்துகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மருந்து வாங்க பணம் இல்லாமல் பலர் பரிதவித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...