2022 தேசிய மீலாத் தின ஞாபகார்த்த முத்திரை வெளியீடு!

Date:

தேசிய மீலாதுன் நபி விழாவை குறிக்கும் வகையில் ஞாபகார்த்த முத்திரை  வெளியீட்டு விழா எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு புத்தசாசனம் மற்றும் முஸ்லிம் கலாசார விவகார திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...