உலகளாவிய அறிவு சுட்டெண்ணில் இலங்கைக்கு 79ஆவது இடம்!

Date:

உலகளாவிய அறிவு சுட்டெண் 2022 இல் 132 நாடுகளில் இலங்கை 79 வது இடத்தைப் பெற்றுள்ளது.

உலகளாவிய அறிவுக் குறியீடு என்பது கல்வி, புத்தாக்கம், அறிவு, பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளின் அடிப்படையில் கணிக்கப்படும்.

அதற்கமைய முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவு அறக்கட்டளை மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை இணைந்து   இந்த புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளது.

இந்தச் சுட்டெண்ணில் 79ஆவது இடத்தைப் பெற்றுள்ள இலங்கைக்கு 43.4 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா 68.37 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து 68.28 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், ஸ்வீடன் 66.96 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

இந்த குறியீட்டில் இந்தியா 91வது இடத்தில் உள்ளது மற்றும் இந்தியா 41.52 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...