சகல மதத்தினரும் கலந்துகொண்ட காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலின் ‘Open mosque day’

Date:

காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்று (22) நடைபெற்ற ‘Open mosque day’ நிகழ்வில் தமிழ், சிங்களம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய கற்கை மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பள்ளிவாசல் அறங்காவலர்கள் மற்றும் உள்ளூர் அமைப்பாளர்களுடன் இணைந்து, பள்ளிவாசல் சுற்றிக்காட்டப்பட்டதுடன், சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டது.

மருதாணி, இலக்கியம் விநியோகம் மற்றும் குர்ஆன் வீடியோக்கள் உள்ளிட்ட பல செயற்பாடுகள் இடம்பெற்றன.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...