பலஸ்தீன் மஸ்ஜிதுல் அக்ஸாவின் இமாம் அலி உமர் இன்று கண்டியில் குத்பா பிரசங்கம்

Date:

பலஸ்தீனத்தில், ஜெரூசலத்தில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் அக்ஸா-பைத்துல் முகத்திஸின் இமாம் அஷ் ஷெய்க் அலி உமர் அப்பாஸ் அவர்கள்  இலங்கைகக்கு வருகைத் தந்துள்ளார்.

இந்நிலையில், இன்றையதினம்  (16) கண்டி, கட்டுகெலை பள்ளிவாசலில், குத்பா பிரசங்கம் நிகழ்தியதோடு, ஜும்ஆ தொழுகையும் நடத்தினார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டிருந்தார்.

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951)...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...