‘கஞ்சா வளர்ப்பது குறித்த கதை பொய்’

Date:

தனது காணியில் கஞ்சா செடி பயிரிடுவதாக தேசிய பத்திரிகைகளில் வெளியான தவறான செய்தியால் தனது நற்பெயரையும், நாடாளுமன்றத்தின் கௌரவத்தையும் கெடுத்துள்ளதாக பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இதன்போது, இந்த விடயத்து எதிராக உரியவர்களை சிறப்புரிமைக் குழுவின் முன் அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் செய்தியை சரிசெய்து சம்பந்தப்பட்ட நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்பி பிரதி சபாநாயகர் இதனைக் கோரினார்.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...