‘நான் திருடர்களைப் பாதுகாப்பதாகக் கூச்சலிடுகின்றனர்’

Date:

திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டமூலங்கள் கொண்டுவரப்படும் போது அவற்றைக் கொண்டுவரக் கூடாது என்று கூறுபவர்களே, திருடர்களைப் பாதுகாப்பதாகக் குற்றம் சுமத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேர்தல் செலவீனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் முன்வைக்கப்பட்ட போது, ​​இந்த தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நான் திருடர்களைப் பாதுகாப்பதாகக் கூச்சலிடுகின்றனர். திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டமூலங்கள் கொண்டு வரப்படும் போது அதனைச் செய்ய வேண்டாம் என்று கூறுகின்றனர் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...