பொருளாதார குற்றவாளிகளுக்கு தண்டனை எங்கே?

Date:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காமல் தியாகம் செய்யுமாறு இலங்கை மக்களை கேட்பது நியாயமானதல்ல என  பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதன் மூலமே நாட்டு மக்களின் தியாகங்களுக்கு நீதி கிடைக்குமெனவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை அழித்தவர்கள் தலைமறைவாக இருக்கும் போது மக்கள் மீது வரிகளை சுமத்துவது எப்படி நியாயமானது என  அனுர திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...