பொருளாதார குற்றவாளிகளுக்கு தண்டனை எங்கே?

Date:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காமல் தியாகம் செய்யுமாறு இலங்கை மக்களை கேட்பது நியாயமானதல்ல என  பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதன் மூலமே நாட்டு மக்களின் தியாகங்களுக்கு நீதி கிடைக்குமெனவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை அழித்தவர்கள் தலைமறைவாக இருக்கும் போது மக்கள் மீது வரிகளை சுமத்துவது எப்படி நியாயமானது என  அனுர திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

Popular

More like this
Related

புனித ரமழான் நோன்பு நாளை முதல் இலங்கையில் ஆரம்பம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!

இலங்கையில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (பெப்ரவரி 18, புதன்கிழமை)...

நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் 100 மி.மீ வரை மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது!

இலங்கைக்கு தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த...

கண்டி அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிட்டார் IMF பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா: அரசாங்கத்தின் துரித நடவடிக்கைக்குப் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தலைமையிலான தூதுக்குழுவினர்,...

ட்ரம்ப்பின் ‘அமைதிக் குழுவில்’ இணைய மெக்சிகோ மறுப்பு: பார்வையாளராக மட்டும் பங்கேற்க முடிவு!

காசா போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள...