பொருளாதார குற்றவாளிகளுக்கு தண்டனை எங்கே?

Date:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காமல் தியாகம் செய்யுமாறு இலங்கை மக்களை கேட்பது நியாயமானதல்ல என  பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதன் மூலமே நாட்டு மக்களின் தியாகங்களுக்கு நீதி கிடைக்குமெனவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை அழித்தவர்கள் தலைமறைவாக இருக்கும் போது மக்கள் மீது வரிகளை சுமத்துவது எப்படி நியாயமானது என  அனுர திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

Popular

More like this
Related

கொழும்பு மற்றும் காலி முகத்திடல் பகுதியில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம்

2026 புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கொழும்பு நகரம் மற்றும் காலி முகத்திடல் பகுதியில்...

பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் பேகம் காலிதா ஷியா காலமானார்!

பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் எனும் பெயர்பெற்ற முன்னாள் பிரதமர் பேகம்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (30) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா,...

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன...