போராட்டக்காரர்கள் காலி முகத்திடலுக்குள் நுழைய நீதிமன்றம் தடை உத்தரவு!

Date:

இன்று காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று பிரவேசிப்பதை தடை செய்து கோட்டை நீதவான் தடை  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து யூனியன் பிளேஸ் வீதியில் காலி முகத்திடலை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்துவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் உத்தரவை கோரியுள்ளனர்.

இதன்படி, காலி முகத்திடல் மைதானத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதை தடை செய்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...