மள்வானை அல்முபாரக் கனிஷ்ட வித்தியாலயம் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை!

Date:

கடந்த வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் மேல்மாகாணம் களனி கல்வி வலயத்தில் அமைந்திருக்கின்ற தமிழ் மூல பாடசாலையான அல்முபாரக் கனிஸ்ட வித்தியாலயம் நேற்று வெளியான பரீட்சை பெறுபேறுகளில் பெரும் சாதனையை பெற்றுள்ளது.

இந்த பாடசாலையில் சேர்ந்த 18 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் இப்பாடசாலைக்கும் ஊருக்கும் புகழை ஈட்டிக்கொடுத்துள்ளனர்.

இந்த மாபெரும் சாதனையை ஈட்டுவதற்கும் இம்மாணவர்களுக்கு பூரண ஒத்துழைப்பையும் வழிகாட்டல்களையும் வழங்கிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், அனைவரும் நன்றிக்குரியவர்கள்.

இந்த கனிஷ்ட பாடசாலை மென்மேலும் உயர்ந்து நாட்டின் தலைசிறந்த தலைவர்களை உருவாக்குகின்ற ஒரு பாடசாலையாக மிளிர நாமும் வாழ்த்துகின்றோம்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...