வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி அடுத்த வாரம்: 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்கள் கடமைகளில்..!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அச்சுப் பிழைகளின் துல்லியம் மற்றும் அதிலுள்ள விபரங்களைத் திருத்திய பிறகு தேர்தல் ஆணையத்தால் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடங்கும் என்று திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை கண்காணிப்பதற்காக சுமார் 7,000 சுயாதீன கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

Popular

More like this
Related

36 வருடங்களின் பின் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப்...

தினமும் பல மணிநேரங்களுக்கு நீர் விநியோகத்தில் தடை

நாட்டில் தற்சமயம் நிலவும் வறட்சியமான மற்றும் குறைந்த மழை வீழ்ச்சிப் பதிவு...

ஏப்ரல் 1 முதல் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம்!

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு...

போர் தொடுத்தவர்களின் இரத்தம் படிந்த கைகளின் வேண்டுதலை இறைவன் ஏற்கமாட்டார்’ – போப் பிரான்சிஸ்

போப் லியோ குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு தன்னுடைய உரையின்போது, மேற்காசிய போர்...