திங்கட்கிழமை முதல் 30 ரயில் பயணங்கள் ரத்து!

Date:

எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் 30 குறுகிய தூர ரயில் பயணங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட 30 ரயில் பயணங்களில் பிரதான பாதையில் 18 ரயில் பயணங்களும், கடலோரப் பாதையில் 8 ரயில் பயணங்களும், புத்தளம் மற்றும் களனிவெளி மார்க்கத்தில் தலா இரண்டு ரயில்களும் அடங்கும்.

மேலும் ரயில்வே பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் செலவுகளை குறைக்கும் வகையில், அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லாத ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி, மனைவி இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக...