புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தின் மீதான விவாதம் இன்று!

Date:

புனர்வாழ்வுப் பணியகம் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம், நாட்டில் புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்கும் என நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து நியதிச்சட்ட நிறுவனங்கள் சில தொடர்பான பாராளுமன்ற அமைச்சுசார் அலுவல்கள் பற்றிய குழுக்களின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள ஆண்டறிக்கைகள் தொடர்பான 22 பிரேரணைகள் அனுமதிக்கா முன்வைக்கப்படவுள்ளன.

 

Popular

More like this
Related

புனித ரமழான் நோன்பு நாளை முதல் இலங்கையில் ஆரம்பம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!

இலங்கையில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (பெப்ரவரி 18, புதன்கிழமை)...

நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் 100 மி.மீ வரை மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது!

இலங்கைக்கு தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த...

கண்டி அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிட்டார் IMF பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா: அரசாங்கத்தின் துரித நடவடிக்கைக்குப் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தலைமையிலான தூதுக்குழுவினர்,...

ட்ரம்ப்பின் ‘அமைதிக் குழுவில்’ இணைய மெக்சிகோ மறுப்பு: பார்வையாளராக மட்டும் பங்கேற்க முடிவு!

காசா போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள...