பேராதனை மற்றும் இத்தாலிய பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Date:

பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் இத்தாலி பொலோக்னா பல்கலைக்கழகத்திற்கும் இடையில் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உட்பட 4 பேர் கொண்ட குழு, இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இத்தாலி சென்றுள்ளது.

இந்த விஜயத்தின் போது பொலோக்னா பல்கலையின் சர்வதேச உறவுகளின் ஒருங்கிணைப்பு அதிகாரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு தலா ரூ. 25000!

மோசமான காலநிலை காரணமாக பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு...

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்டும் ஐ.நா!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன்...

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘ஓட்டிசம்’ அலகை மேம்படுத்த ரூ. 398.09 மில்லியன் ஒதுக்கீடு!

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய...

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி அலிஸன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ...