போதைப்பொருளுடன் பிடிபட்ட மூத்த பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்!

Date:

கடந்த திங்கட்கிழமை (9) தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இருந்து பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து உலர்த்துவதற்காக தயாரிக்கப்பட்ட 650 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டது.

மொனராகலையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வளர்க்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளுடன் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் குமார மற்றும் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...

Diamond Excellence Award: அட்டாளைச்சேனை Hakeem Art Work க்கு “கலை. சமூக தாக்கம்” விருது

அட்டாளைச்சேனை-13 இல் செயல்பட்டு வரும் Hakeem Art Work Shop நிறுவனம்,...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...