போராட்டக்காரர்கள் காலி முகத்திடலுக்குள் நுழைய நீதிமன்றம் தடை உத்தரவு!

Date:

இன்று காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று பிரவேசிப்பதை தடை செய்து கோட்டை நீதவான் தடை  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து யூனியன் பிளேஸ் வீதியில் காலி முகத்திடலை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்துவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் உத்தரவை கோரியுள்ளனர்.

இதன்படி, காலி முகத்திடல் மைதானத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதை தடை செய்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Popular

More like this
Related

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன...

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை...

கொழும்பு மாநகர சபையின் வரவு, செலவுத்திட்டம் மீண்டும் 31 இல்

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக...

அரபு மொழிக்கான ‘தோஹா வரலாற்று கலைக்களஞ்சியம் பணிகள்’ பூர்த்தி!

12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் தொகுப்பு முயற்சிகளின் பயனாக,...