மின் கட்டணம் அதிகமாக இருந்ததால் மின்சார ஊழியருக்கு தாக்குதல்!

Date:

புத்தளம் மஹகும்புக்கடவல பிரதேசத்தில் வீட்டின் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாகக் கூறி மின் பட்டியல் கொடுக்கும் நபரை கட்டையால் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹலாவத்த மின் பொறியியல் காரியாலயத்தில் கடமையாற்றும் நபரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர் நேற்று (15) கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட இந்த நபர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன...

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை...

கொழும்பு மாநகர சபையின் வரவு, செலவுத்திட்டம் மீண்டும் 31 இல்

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக...

அரபு மொழிக்கான ‘தோஹா வரலாற்று கலைக்களஞ்சியம் பணிகள்’ பூர்த்தி!

12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் தொகுப்பு முயற்சிகளின் பயனாக,...