ஷாஃப்டர் கொலை வழக்கின் ஆதாரங்கள் நீதிமன்றில்: ஊடகங்களுக்கு அனுமதி இல்லை!

Date:

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை சாட்சியங்கள் திறந்த நீதிமன்றத்திற்கு பதிலாக நீதவான் அறைக்கு அழைக்கப்பட்டன.

அதன்படி, ஆதாரங்களை ஊடகங்களுக்கு திறக்காமல் மறைமுகமாக பெறப்பட்டு வருகிறது.

பிரேத பரிசோதனை சாட்சியம் கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரியவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அழைக்கப்பட்டு இன்று மதியம் 12.30 மணியளவில் ஆரம்பமானது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் சாட்சியமளிப்பதற்காக தினேஷ் ஷாப்டரின் மனைவி கிறிஸ் பெரேரா, அவர்களது நிறுவனமொன்றின் பணிப்பாளர் மற்றும் பொரளை கல்லறை தோட்ட ஊழியர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...