2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கஹட்டோவிடாவிலிருந்து 16 மாணவ மாணவிகள் சித்தியடைந்துள்ளனர்.
அதற்கமைய, கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் இருந்து 9 மாணவர்களும், கஹட்டோவிட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயத்தில் இருந்து 7 மாணவிகளும் சித்தியடைந்துள்ளனர்.
கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம்
1)ஆயிஷா நவ்ஸர் – 160
2) ஸாமி யூசுப் – 159
3) இல்பா ஈமான் – 157
4) ஹுஸ்னா – 157
5) அஷ்பாக் – 154
6) மஸியா – 152
7) அப்துல்லாஹ் – 147
ஆலியா – 145
9) மாஹி – 144
கஹட்டோவிட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயம்.
1. எம்.எப்.எப் நுஹா – 162
2. ஏ.எம்.நிஹா நஸ்ஹத் – 156
3. ஆர்.எம். லீனா – 153
4. லீனா பஸாத் – 150
5. ஸஜா – 150
6. ஆலா ஸைனப் – 146
7. அனா அய்மன் – 145
அத்தனகல்ல கல்விப் பிரதேசத்தின் தமிழ் மொழி மூலம் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இவ்விரு பாடசாலைகளின் நிர்வாகங்களையும் சித்தியடைந்த மாணவ, மாணவிகளையும் இவ்வேளையில் நாமும் வாழ்த்துகின்றோம்.