இலங்கையின் முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளரான சுமித்ரா காலமானார்!

Date:

இலங்கையில் மூத்த திரைப்பட தயாரிப்பாளரான கலாநிதி சுமித்ரா பீரிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள சினிமாவின் கவிஞர் என்று அழைக்கப்படும் மூத்த திரைப்படத் தயாரிப்பாளரான சுமித்ரா பீரிஸ் இலங்கையின் முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

இவர் இலங்கை சினிமாவின் முன்னோடியான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மனைவியும் ஆவார். கெஹெனு லமாய், கங்கா அத்தாரா, யஹலுவோ, மாயா, சக்மான் மாலுவா மற்றும் வைஷ்ணவி போன்ற கிளாசிக்கல் இலங்கை ஹிட்களை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

அவர் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...