ஓமானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 வீட்டுப் பணியாளர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்!

Date:

ஓமான், மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்த “சேஃப் ஹவுஸ்” இல்லத்தில் தங்கியிருந்த 07 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஓமானில் பாதுகாப்பு இல்லத்தில்  (Safe House ) தங்க வைக்கப்பட்டிருந்த 118 வீட்டுப் பணியாளர்களில் 11 பேர் இலங்கைக்கு அனுப்புவதற்காக மஸ்கட் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது 04 பேரின் ஆவணங்களில் உள்ள சிக்கல்கள் மற்றும் குறைபாடுகள் காரணமாக அவர்கள் கடைசி நேரத்தில் விமானத்தில் அனுமதிக்கபடவில்லை.

Popular

More like this
Related

*வெலிகமவில் ஆரம்பமான ‘Made in Sri Lanka’ கண்காட்சி*

உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்தும் ‘Made in Sri Lanka’...

2026 வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் பெப்ரவரி ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம்...

டிசம்பர் 29 முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை

டிசம்பர் 29 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கிழக்கிலிருந்தான மாறுபட்ட...