‘பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருவதால் இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய முடியாது’

Date:

பல இந்திய நகரங்களில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய பரிந்துரைக்க முடியாது என்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை நேற்று முன்தினம் மீண்டும் ஒரு தடவை அனுமதி வழங்கியது.

அதற்கமைய, இந்த வார இறுதிக்குள் இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை...

கொழும்பு மாநகர சபையின் வரவு, செலவுத்திட்டம் மீண்டும் 31 இல்

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக...

அரபு மொழிக்கான ‘தோஹா வரலாற்று கலைக்களஞ்சியம் பணிகள்’ பூர்த்தி!

12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் தொகுப்பு முயற்சிகளின் பயனாக,...

கொழும்பு அல் ஹிஜ்ராவில் “Back to school 2025” திட்டம்.

நேற்று (28) டிட்வா சூறாவளி பேரழிவால் பாதிக்கப்பட்ட கொழும்பு 10 அல்...