போதைப்பொருளுடன் பிடிபட்ட மூத்த பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்!

Date:

கடந்த திங்கட்கிழமை (9) தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இருந்து பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து உலர்த்துவதற்காக தயாரிக்கப்பட்ட 650 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டது.

மொனராகலையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வளர்க்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளுடன் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் குமார மற்றும் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...