போதைப்பொருளுடன் பிடிபட்ட மூத்த பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்!

Date:

கடந்த திங்கட்கிழமை (9) தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இருந்து பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து உலர்த்துவதற்காக தயாரிக்கப்பட்ட 650 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டது.

மொனராகலையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வளர்க்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளுடன் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் குமார மற்றும் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன...

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை...

கொழும்பு மாநகர சபையின் வரவு, செலவுத்திட்டம் மீண்டும் 31 இல்

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக...

அரபு மொழிக்கான ‘தோஹா வரலாற்று கலைக்களஞ்சியம் பணிகள்’ பூர்த்தி!

12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் தொகுப்பு முயற்சிகளின் பயனாக,...