மசாஜ் நிலையங்களில் அமுலாகும் புதிய சட்டங்கள்!

Date:

ஸ்பா நிலையங்களில் மசாஜ் கடமைகளின் போது ஆண்களுக்கு ஆண்கள் மாத்திரம் ஈடுபடும் வகையிலும், பெண்களுக்கு பெண்கள் மாத்திரம் மசாஜ் செய்யும் வகையிலும் புதிய சட்டங்களை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

மசாஜ் சென்டர்கள் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலுறவு நோய்கள் பரவுவதால் இந்த புதிய சட்டங்கள் உருவாக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

எனவே மசாஜ் மையங்கள் ஆயுர்வேத பிரிவில் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர் கட்டாயமாக இருக்க வேண்டும்.

மேலும், மசாஜ் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தொழில் அறிவும் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும் என ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவிக்கிறார்.

Popular

More like this
Related

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன...

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை...

கொழும்பு மாநகர சபையின் வரவு, செலவுத்திட்டம் மீண்டும் 31 இல்

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக...

அரபு மொழிக்கான ‘தோஹா வரலாற்று கலைக்களஞ்சியம் பணிகள்’ பூர்த்தி!

12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் தொகுப்பு முயற்சிகளின் பயனாக,...