மின் கட்டணம் அதிகமாக இருந்ததால் மின்சார ஊழியருக்கு தாக்குதல்!

Date:

புத்தளம் மஹகும்புக்கடவல பிரதேசத்தில் வீட்டின் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாகக் கூறி மின் பட்டியல் கொடுக்கும் நபரை கட்டையால் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹலாவத்த மின் பொறியியல் காரியாலயத்தில் கடமையாற்றும் நபரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர் நேற்று (15) கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட இந்த நபர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...