அதிவேக நெடுஞ்சாலை பஸ் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு!

Date:

அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் அனைத்து தனியார் பஸ் சாரதி, நடத்துனர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவிசாவளையில் இருந்து அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் பஸ் ஊழியர்களே இவ்வாறு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் தூர பிரதேசங்களில் இருந்து குறித்த நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் பஸ்களில் பயணிகளை ஏற்ற வேண்டாம் என வலியுறுத்தி பஸ்களுக்கு பயணிக்க தடை விதித்துள்ளனர்.

இதனால் பயணிகள் மிகுந்த அசௌகரியதிற்கு உள்ளாகியுள்ளனர்.

Popular

More like this
Related

35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!

ரஷ்யா மனிதாபிமான உதவிப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக, மொஸ்கோவிற்கான...

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பல தனியார் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri...

தனது இரண்டாவது மின்சார ஸ்கூட்டரான Rizta வை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Ather Energy

ஸ்ரீ லங்கா மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் இந்தியாவின் முன்னணி மின்சார...

வடக்கு, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

நாடு முழுவதும் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமை நிலைகொண்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...