ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

Date:

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 25 குழுக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தீவு மற்றும் கோட்டை பொலிஸ் பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பல கட்டிடங்களுக்குள் பிரவேசிக்க எதிர்ப்பாளர்கள் குழுவொன்று திட்டமிட்டுள்ளதாகவும் இதனை தடை செய்ய வேண்டுமெனவும் கோட்டை பொலிஸார் கோட்டை நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளுக்குள் பிரவேசிக்க வேண்டாம் எனவும், பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளை மறிக்க வேண்டாம் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...