காஷ்மீரில் மஞ்சள் நிற பனிப்பொழிவு!

Date:

காஷ்மீரின் வடக்கு பிராந்திய பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் பனிப்பொழிவை காண முடிந்ததாக பலர் கூறியுள்ளனர்.

வியாழக்கிழமை (09) இரவில் இந்த மாற்றங்களை பலர் கவனித்துள்ளனர்.

இது குறித்து ஸ்ரீநகர் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில்,

‘நேற்று முன்தினம் இரவில் மஞ்சள் வண்ணம் மற்றும் புழுதிநிறைந்த பனிப்பொழிவு வடக்கு காஷ்மீரில் சில இடங்களில் தென்பட்டது. மத்திய பாகிஸ்தான் மற்றும் தெற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து வீசிய காற்று அதிகமான தூசுகளை பனிப்பொழிவுடன் கலந்து இந்த மாற்றத்தை உருவாக்கியதாக கணிக்கப்படுகிறது.

செயற்கை கோள் மூலமும் இது படம்பிடிக்கப்பட்டது. இரவு 7 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை இந்த வானிலை மாற்றம் நீடித்தது’ என்று குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...