கொழும்பு பிரதான நகரின் பெயரில் மாற்றம்!

Date:

ஷ்லேவ் ஐலன்ட் (SLAVE ISLAND) என அழைப்பதற்கு பதிலாக மூன்று மொழிகளிலும் கொம்பனிவீதிய என அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொது நிர்வாக, உள்நாட்டாலுவல்கள் மற்றும் மாகாண சபை, உள்ளூராட்சி சபை அமைச்சின் செயலாளருக்கு, பிரதமர் செயலாளர் அநுர திஸாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் கொம்பனியவீதிய என அழைக்கப்படுகின்ற போதிலும், ஆங்கிலத்தில் இன்று வரை பிரித்தானிய ஆட்சி காலத்தில் பயன்படுத்திய ஷ்லேவ் ஐலன்ட் (SLAVE ISLAND) என்றே அழைக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவின் ஆலோசனையின் பிரகாரம், இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்று மொழிகளிலும் கொம்பனிவீதிய என பயன்படுத்துமாறு, தபால் மாஅதிபருக்கும், கொழும்பு மாநகர சபை ஆணையாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,தெற்கு மற்றும் சப்ரகமுவ...

பேரிடரால் பாதிக்கப்பட்ட தொழில்துறைக்கு ரூ. 200,000 வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர...

நன்கொடைகளை சரியான வழியில் செலுத்துங்கள்: அரசாங்கம் வேண்டுகோள்.

அனர்த்த முகாமைத்துவ மையம், மாவட்ட அனர்த்தக் குழுக்கள் மற்றும் பிராந்திய அனர்த்தக்...

இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முன்னுரிமை!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நாடு எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க,...