சூஃபி தரீக்காக்களின் உயர் பீட உறுப்பினர்கள் முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் பணிப்பாளரை சந்தித்தனர்!

Date:

தரீக்காக்கள் உயர் கவுன்சில் தலைவர் அஸ் ஸெய்யித் நகீப் அலவி மௌலானா துணைத் தலைவர் ஃபஹ்மி இஸ்மாயில், பொதுச் செயலாளர் சப்ரி கௌஸ் மற்றும் சுபி தரீக்கா உயர் பீட சபையின் முன்னாள் உறுப்பினர்கள்  முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பணிப்பாளர் இசட்.ஏ.எம். பைசல் ஆப்தினை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பு நேற்றைய தினம் முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தில் இடம்பெற்றது.

Popular

More like this
Related

இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறது கத்தார் செரிட்டி.

அபிவிருத்திக்கான கத்தார் நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் இலங்கைக்கான கத்தார் அரசின் தூதரகத்துடன்...

Re building Sri lanka திட்டத்திற்கு இதுவரை ரூ. 1893 மில்லியன் நிதி உதவி

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள Re...

35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!

ரஷ்யா மனிதாபிமான உதவிப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக, மொஸ்கோவிற்கான...

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பல தனியார் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri...