தர்ஷன ஹதுன்கொட கைது!

Date:

சமூக செயற்பாட்டாளர் தர்ஷன ஹதுன்கொட கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்ஷன ஹதுன்கொட கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...