துருக்கியில் நிலநடுக்கத்தில் காணாமல் போன இலங்கை பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது!

Date:

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட  சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பின்னர் பல நாட்களாக காணாமல் போயிருந்த இலங்கைப் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (12) மதியம் அவரது உடலை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் கண்டெடுத்தனர்.

அதன்படி, அவரது சடலம் அவரது மகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு துருக்கிக்கு விஜயம் செய்தார்.

கலகெதரவில் பிறந்த பெண்ணான இவர் இறக்கும் போது 69 வயதாகும். இச்சம்பவம் தொடர்பாக, துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம், உயிரிழந்த பெண்ணின் மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...