தேர்தலை சீர்குலைக்கும் குற்றச்செயல்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு கவனம்!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு இடையூறு விளைவித்ததாக இதுவரை 20 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயங்கள் தெரியவந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதன்போது சில இடையூறுகளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் செய்ததாகவும், மற்றைய இடையூறுகளை கட்சிகளின் பிரதிநிதிகளின் வழிகாட்டுதலின் பேரில் வேறு வேறு குழுக்கள் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...