நீரில் மூழ்கிய ஆசிரியரும், 3 மாணவர்களும் சடலமாக மீட்பு

Date:

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்களின் சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

படகு கவிழ்ந்த போது அதில் ஏழு பெண்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் உட்பட 11 மாணவர்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

4 பேர் நீரில் மூழ்கியதுடன் மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள்  27 வயதுடைய ஆசிரியர் மற்றும் மூன்று 16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...