வசந்த முதலிகே கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்!

Date:

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்கு மாணவர்களை கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பத்தரமுல்ல, கல்வி அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நேற்று (23) கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே மற்றும் மாணவர் பிக்குகள் உட்பட 67 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...