ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரைப் பிரயோகம்: கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Date:

கொழும்பு இப்பன்வல சந்தியில் தேசிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் கட்சியின் போராட்டத்தை தடுக்கும் வகையில் பல சாலைகளை பொலிசார் மறித்துள்ளனர்.வைத்தியசாலை வளாகம்,   , யூனியன் பிளேஸ், கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட பல வீதிகள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை  ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை மருதானை, வைத்தியசாலை வளாகம், , கொள்ளுப்பிட்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ், இராணுவம், கலவர தடுப்பு குழுக்கள், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...