ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரைப் பிரயோகம்: கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Date:

கொழும்பு இப்பன்வல சந்தியில் தேசிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் கட்சியின் போராட்டத்தை தடுக்கும் வகையில் பல சாலைகளை பொலிசார் மறித்துள்ளனர்.வைத்தியசாலை வளாகம்,   , யூனியன் பிளேஸ், கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட பல வீதிகள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை  ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை மருதானை, வைத்தியசாலை வளாகம், , கொள்ளுப்பிட்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ், இராணுவம், கலவர தடுப்பு குழுக்கள், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...